சிதறுத் தேங்காய்.
ஒழுங்கு,வடிவம் இல்லாமல் கிடக்கிறது உங்கள் எண்ணங்களில் எல்லாம் சிதறி...
திங்கள், 7 அக்டோபர், 2013
கடலும்,கன்னிப் பெண்ணும்..
உன் கரம்பற்ற
நான் விரும்பும் அளவு-
என் கால் நனைக்க
கடலும்..
கரிப்புநீரோடு
கழிகிறது வாழ்க்கை
எனக்கும்
கடலுக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக