சிதறுத் தேங்காய்.
ஒழுங்கு,வடிவம் இல்லாமல் கிடக்கிறது உங்கள் எண்ணங்களில் எல்லாம் சிதறி...
செவ்வாய், 12 பிப்ரவரி, 2013
நிரா(லா)சை
சோறூட்டப் பட்டதும்
குழந்தைகள்
உறங்கப் போய்விடும்
உண்மைத் தெரியாமல்
விளையாட வருவார்கள்
என்றெண்ணி
ஒவ்வொருநாள் இரவும்
காத்திருந்து காத்திருந்து
ஏக்கத்தில்
இளைத்து தேய்ந்தது நிலா..!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக