சிதறுத் தேங்காய்.
ஒழுங்கு,வடிவம் இல்லாமல் கிடக்கிறது உங்கள் எண்ணங்களில் எல்லாம் சிதறி...
சனி, 23 பிப்ரவரி, 2013
ஞானோதயம்.
நீ துணி உலர்த்த வந்தபோதுதான்
முதன்முதல் உன்னைப் பார்த்தேன்.
அப்போது சத்தியமாய் தெரியாது
நீ என்னையும்
காயவைக்கப் போகிறாய் என்று.
- வா.சுகன்ப்ரியன்.31/01/2013.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக