சனி, 23 பிப்ரவரி, 2013

ஞானோதயம்.

நீ துணி உலர்த்த வந்தபோதுதான்
முதன்முதல் உன்னைப் பார்த்தேன்.
அப்போது சத்தியமாய் தெரியாது
நீ என்னையும்
காயவைக்கப் போகிறாய் என்று.


                                                                           -  வா.சுகன்ப்ரியன்.31/01/2013.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக