சிதறுத் தேங்காய்.
ஒழுங்கு,வடிவம் இல்லாமல் கிடக்கிறது உங்கள் எண்ணங்களில் எல்லாம் சிதறி...
செவ்வாய், 12 மார்ச், 2013
உருமாற்றம்
என் சொற்க(ல்)ள் உன்னை
காயப்படுத்தியதற்கு
மானசீகமாய் வருந்தி நான்
மடலொன்று எழுதியபோது-
வரிகளை அழித்து திருத்தியது
சிந்தியக் கண்ணீர்த் துளி-
மடலை ஓர்
சத்தியக் கவிதையாய்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக