வியாழன், 21 மார்ச், 2013

படபடப்பு.

காதலிக்கும் பெண்ணை
காததூரத்தில் கண்டதும்
என் இதயம் தான்
அப்படி ஆகிறதென்றால்
சாலையோரத்து
மரத்தின் இலைகளும்
ஏன் அப்படி படப்படக்கின்றன...?! வா.சுகன்ப்ரியன்.21/03/2013.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக