சிதறுத் தேங்காய்.
ஒழுங்கு,வடிவம் இல்லாமல் கிடக்கிறது உங்கள் எண்ணங்களில் எல்லாம் சிதறி...
புதன், 4 செப்டம்பர், 2013
கார்மேக கண்ணா..
நாதங்கள் குழலில் எழுப்பி இந்த
நானிலத்தை மயக்கிய நந்தா-உன்
பாதங்கள் வரைந்து நாங்களெதிர்
பார்த்திருந்தாலும் உன் வரவுக்காக
பேதங்கள் இல்லாப் பெருமழைப்
பொழியும் கருமேகமாகி- வரும்
மாதங்கள் எல்லாம் மனம்குளிர
மேலிருந்தே அருளிடுவாய் மாதவா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக