புதன், 4 செப்டம்பர், 2013

கவிஞன் ஆக்கினாள் என்னை.

கருவிழிகள் இரண்டும்
வண்டுகளாய் உருள
கருங்கூந்தல் நிறம் கண்டு
கார்மேகம் மிரள
புன்னகைக்கு பின்வாங்கி
மல்லிச்ச்சரம் புரள - கண்டு
கவிதையெழுதாது என்செய்வேன்
கற்பனைகள் திரள.??


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக