புதன், 4 செப்டம்பர், 2013

ரங்கோலி.

ஊரெல்லாம் நீர்தெளித்து கழுவி
வான் போட்ட கோலம்
போனதெப்படி வானகத்திற்க்கே நழுவி..??!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக