சிதறுத் தேங்காய்.
ஒழுங்கு,வடிவம் இல்லாமல் கிடக்கிறது உங்கள் எண்ணங்களில் எல்லாம் சிதறி...
புதன், 7 நவம்பர், 2012
கட்டாமலுள்ள சதுரம்.
வாய்திறந்து பாட்டி சிரிக்கும்போதெல்லாம்
ஏனோ நினைவிற்கு வருகிறது
வண்டலூரில் வீடுகளுக்கிடையில் வாங்கிப் போட்டு
கட்டாமலிருக்கும் காலிமனை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக