புதன், 7 நவம்பர், 2012

கட்டாமலுள்ள சதுரம்.

வாய்திறந்து பாட்டி சிரிக்கும்போதெல்லாம்
ஏனோ நினைவிற்கு வருகிறது
வண்டலூரில் வீடுகளுக்கிடையில் வாங்கிப் போட்டு
கட்டாமலிருக்கும் காலிமனை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக