சிதறுத் தேங்காய்.
ஒழுங்கு,வடிவம் இல்லாமல் கிடக்கிறது உங்கள் எண்ணங்களில் எல்லாம் சிதறி...
செவ்வாய், 6 நவம்பர், 2012
பணம்..பணம்..
கடன் வாங்கியவன்
கடன் கொடுத்தவன்
தவிக்கிறார்கள் தூக்கமின்றி..
நினைவெல்லாம் பணம்.
கடன் வாங்காதும்
கடன் கொடுக்காதும்
இருப்பவன்
நிம்மதியாய் தூங்குகிறான்..
கனவெல்லாம் பணம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக