செவ்வாய், 6 நவம்பர், 2012

பணம்..பணம்..


கடன் வாங்கியவன்
கடன் கொடுத்தவன்
தவிக்கிறார்கள் தூக்கமின்றி..
நினைவெல்லாம் பணம்.
 

கடன் வாங்காதும்
கடன் கொடுக்காதும்
இருப்பவன்
நிம்மதியாய் தூங்குகிறான்..
கனவெல்லாம் பணம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக