சிதறுத் தேங்காய்.
ஒழுங்கு,வடிவம் இல்லாமல் கிடக்கிறது உங்கள் எண்ணங்களில் எல்லாம் சிதறி...
செவ்வாய், 6 நவம்பர், 2012
மத்யமம்
ஒன்றுமில்லாமல்
எல்லாமிருப்பவர்கள் ...
எல்லாமிருந்தும்
ஒன்றுமில்லாமிருப்பவர்கள்....
இவ்விருப்பிரிவினரல்லாது
கொஞ்சமாகவாவது இருப்பதைக்
காப்பாற்றிக்கொள்ள
இயங்கிக்கொண்டிருப்பவர்களால்
உயிர்ப்புடன் இருக்கிறது உலகம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக