சனி, 3 நவம்பர், 2012

கிறுக்கு எழுத்தாளன்.

உழுபவனை உதாசீனப் படுத்தும் சமூகம்
அழுபவனை ஆறுதல் படுத்தா சமூகம்
தொழுபவனைமுட்டாளாக்கும் சமூகம்
எழுபவனை எழவிடாதசமூகம்
விழுபவனை தூக்கிவிடாத சமூகம்-என
பழுதுகளாலான சமூகத்தை ஏற்றி சிகரத்தில்
எழுதுகோலால் வைப்பேனென்பார் ஏமாறாதீர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக