சிதறுத் தேங்காய்.
ஒழுங்கு,வடிவம் இல்லாமல் கிடக்கிறது உங்கள் எண்ணங்களில் எல்லாம் சிதறி...
சனி, 3 நவம்பர், 2012
கிறுக்கு எழுத்தாளன்.
உழுபவனை உதாசீனப் படுத்தும் சமூகம்
அழுபவனை ஆறுதல் படுத்தா சமூகம்
தொழுபவனைமுட்டாளாக்கும் சமூகம்
எழுபவனை எழவிடாதசமூகம்
விழுபவனை தூக்கிவிடாத சமூகம்-என
பழுதுகளாலான சமூகத்தை ஏற்றி சிகரத்தில்
எழுதுகோலால் வைப்பேனென்பார் ஏமாறாதீர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக