சிதறுத் தேங்காய்.
ஒழுங்கு,வடிவம் இல்லாமல் கிடக்கிறது உங்கள் எண்ணங்களில் எல்லாம் சிதறி...
திங்கள், 5 நவம்பர், 2012
சன்னல்சாரல்.
கைபேசியில் காதலியின் கொஞ்சல்..
கையில் அம்மா தந்த சூடான டீ..
சன்னல் வழி ரசிக்கும்போது
இன்னும்
சுவாரஸ்யமாய் இருக்கிறது
சோவென்றுப் பெய்யும் மழை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக