வெள்ளி, 2 நவம்பர், 2012

இப்படியும் ஒரு குழப்பம்.








மாடிப் படி ஏறும்போது
''மனோ நாளை வருது''என்று
கீழ்வீட்டு மாமி சொன்னாள்
எதிர்குடித்தன சீதாவிடம்.
 

அறைக்குத் திரும்பிய நான் அன்றைய இரவெல்லாம்
ஆலோசித்ததில்
தூக்கம்போனது-
மனோரஞ்சிதமா....
மனோரஞ்சனா...
மனோகரனா...
மனோகரியா...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக