சிதறுத் தேங்காய்.
ஒழுங்கு,வடிவம் இல்லாமல் கிடக்கிறது உங்கள் எண்ணங்களில் எல்லாம் சிதறி...
வெள்ளி, 2 நவம்பர், 2012
இப்படியும் ஒரு குழப்பம்.
மாடிப் படி ஏறும்போது
''மனோ நாளை வருது''என்று
கீழ்வீட்டு மாமி சொன்னாள்
எதிர்குடித்தன சீதாவிடம்.
அறைக்குத் திரும்பிய நான் அன்றைய இரவெல்லாம்
ஆலோசித்ததில்
தூக்கம்போனது-
மனோரஞ்சிதமா....
மனோரஞ்சனா...
மனோகரனா...
மனோகரியா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக