வெள்ளி, 2 நவம்பர், 2012

வேறென்ன செய்ய ..??

வளைந்த இலைகள்
வில் புருவம்,விழியாக..
 

மலர்ந்த இதழ்கள்
மது கசியும் வழியாக..
 

நுகர்ந்த உன் நாசியே
நொடியில் வண்ணத்துப்பூச்சியாக
 

நகர்ந்துப்போனேன் நான்
வாயிருந்தும் வாயில்லாப்பூச்சியாக.


1 கருத்து:

  1. அட... அட.....

    ரசனை கவிஞரின் வரிகள் அட்டகாசம்...

    வளைந்த இலைகள் புருவமாக...
    மலர்ந்த இதழ்கள் கசியும் மதுவாக..
    நுகர்ந்த நாசி வண்ணத்துப்பூச்சியாக.....
    நகர்ந்து தான் போகவேண்டும்
    வாயில்லாப்பூச்சியாக... வேறு வழியில்லையே சாமி :)

    ரசித்தேன்... அன்புவாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு