புதன், 31 அக்டோபர், 2012

முதல் இரவு.







காமன் திருவிழாவில்
வழக்கமாகிவிட்டது
காணாமல்போவது
உடைகளுக்கு.

நான் மேலே..நீ கீழே..
நான் கீழே..நீ மேலே..
ராசலீலை ராட்டினம்
கனஜோராய் சுழல
மூச்சு வாங்குகிறது நமக்கு.

கட்டில்போரின்
எந்த கணத்தில்
உன் கால்கொலுசு என் முகத்தையும்
உன் கைகளின் உடைந்த
கண்ணாடிவளை என் கால்களிலும் கீறியது..?

தீராத சந்தேகங்களோடும்,சந்தோஷங்களோடும்
தீர்ந்தது அந்த முதல் இரவு.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக