சிதறுத் தேங்காய்.
ஒழுங்கு,வடிவம் இல்லாமல் கிடக்கிறது உங்கள் எண்ணங்களில் எல்லாம் சிதறி...
ஞாயிறு, 28 அக்டோபர், 2012
மழை பாடம்.
காய்ந்த கிணற்றை நிரப்பியது
என்று கணவன் மகிழ
காய்ந்த வற்றலை நனைத்தது
என்று மனைவி சபித்தாள்.
மழை பெய்தே ஓய்ந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக