சிதறுத் தேங்காய்.
ஒழுங்கு,வடிவம் இல்லாமல் கிடக்கிறது உங்கள் எண்ணங்களில் எல்லாம் சிதறி...
செவ்வாய், 30 அக்டோபர், 2012
அந்தப்புர அந்தாதி.
வண்ணத்தால் கருத்தவண்டு வழியும் மதுக்
கிண்ணத்துள் வீழ்ந்து மயங்குதல் போலென்
எண்ணத்துள் போதையேறி நான் வீழ்ந்ததுன்
கன்னத்தில் விழுந்தக் குழி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக