செவ்வாய், 30 அக்டோபர், 2012

பயணம்.

பயணம் பெருக மனதில் தோன்றும் ஐயங்கள் குறையும்.
பணயம் வைக்க நமக்குத் தோன்றும் பயங்கள் மறையும்.
அணையுமிட்டு அறைக்குள் சுருங்க சுயமும் தொலையும்.
அன்றே அட அன்னையவள் நிலவைக் காட்டினாள்.-அங்கு
சென்றேவரும் எண்ணம்தனை சோறோடு ஊட்டினாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக