செவ்வாய், 30 அக்டோபர், 2012

அந்தப்புர அந்தாதி.






                             நிலைத்த உறுதியோடு நினைத்தவளின் கரம்பற்ற
                            முளைத்த இன்னல்களை முறியடித்த மகிழ்ச்சியில்
                             திளைத்த என் முகத்தை பெரும் பூரிப்போடு-கவிழாது
                             மலைத்து நோக்குமுன் மார்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக