சிதறுத் தேங்காய்.
ஒழுங்கு,வடிவம் இல்லாமல் கிடக்கிறது உங்கள் எண்ணங்களில் எல்லாம் சிதறி...
செவ்வாய், 30 அக்டோபர், 2012
அந்தப்புர அந்தாதி.
நிலைத்த உறுதியோடு நினைத்தவளின் கரம்பற்ற
முளைத்த இன்னல்களை முறியடித்த மகிழ்ச்சியில்
திளைத்த என் முகத்தை பெரும் பூரிப்போடு-கவிழாது
மலைத்து நோக்குமுன் மார்பு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக