செவ்வாய், 30 அக்டோபர், 2012

அந்தப்புர அந்தாதி.

 
                              வாளினையொத்த விழியாளே கவிஞர்கூட்டம்
                              தாளினில் வடித்த கவிதையாமுன் பேரழகை-எந்த
                              நாளினில் மங்கலநாண் பூட்டி அடைந்துன்
                              தோளினில் கொள்வேன் துயில்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக