சிதறுத் தேங்காய்.
ஒழுங்கு,வடிவம் இல்லாமல் கிடக்கிறது உங்கள் எண்ணங்களில் எல்லாம் சிதறி...
செவ்வாய், 30 அக்டோபர், 2012
அந்தப்புர அந்தாதி.
வாளினையொத்த விழியாளே கவிஞர்கூட்டம்
தாளினில் வடித்த கவிதையாமுன் பேரழகை-எந்த
நாளினில் மங்கலநாண் பூட்டி அடைந்துன்
தோளினில் கொள்வேன் துயில்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக