சிதறுத் தேங்காய்.
ஒழுங்கு,வடிவம் இல்லாமல் கிடக்கிறது உங்கள் எண்ணங்களில் எல்லாம் சிதறி...
திங்கள், 29 அக்டோபர், 2012
பரிசு.
உனக்கு
மலர் ஒன்று தருவதா..
அல்லது
மலர்கொத்து தருவதா ..
என நான் யோசித்துக் கொண்டிருக்கையில்
மழையை அனுப்பி
உனை குஷிப்படுத்தி
எனை
முந்திக் கொண்டது மேகம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக