திங்கள், 29 அக்டோபர், 2012

பரிசு.







உனக்கு
மலர் ஒன்று தருவதா..
அல்லது
மலர்கொத்து தருவதா ..
என நான் யோசித்துக் கொண்டிருக்கையில்
மழையை அனுப்பி
உனை குஷிப்படுத்தி
எனை
முந்திக் கொண்டது மேகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக