செவ்வாய், 30 அக்டோபர், 2012

வாசனை ரகசியம்.




நீரோடு சேர்ந்து
உன் வியர்வைத்துளிகளும்
வேருக்குள் பாய்ந்திருக்க வேண்டும்.

இல்லையெனில்
இப்பூக்களிடம்
எப்படிவரும்
இத்தனை வாசம்..!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக