சிதறுத் தேங்காய்.
ஒழுங்கு,வடிவம் இல்லாமல் கிடக்கிறது உங்கள் எண்ணங்களில் எல்லாம் சிதறி...
செவ்வாய், 30 அக்டோபர், 2012
வாசனை ரகசியம்.
நீரோடு சேர்ந்து
உன் வியர்வைத்துளிகளும்
வேருக்குள் பாய்ந்திருக்க வேண்டும்.
இல்லையெனில்
இப்பூக்களிடம்
எப்படிவரும்
இத்தனை வாசம்..!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக