அருங்காட்சியகத்தில் கவர்ந்ததென்னை
அவ்வளவு கலையம்சத்தோடு அது.
இறைச்சி,மீன் கடையில்,அடுக்களையில்
பசி,ருசியை தூண்டும் வேலையேப் பார்த்தது.
முதன்முதல்
நாவிதர் பிரயோகப்படுத்தியபோதும்
கலவரப்படுத்தவில்லை.
காரணமின்றி குடிபோதையில்
காற்றைக் கிழித்தவண்ணம்
கடைத் தெருவில் கலாட்டா செய்பவன்
கையில் கண்டபோது அத்தனை
அச்சுறுத்தலாயிருந்தது அது-
அவ்வளவு கலையம்சத்தோடு அது.
இறைச்சி,மீன் கடையில்,அடுக்களையில்
பசி,ருசியை தூண்டும் வேலையேப் பார்த்தது.
முதன்முதல்
நாவிதர் பிரயோகப்படுத்தியபோதும்
கலவரப்படுத்தவில்லை.
காரணமின்றி குடிபோதையில்
காற்றைக் கிழித்தவண்ணம்கடைத் தெருவில் கலாட்டா செய்பவன்
கையில் கண்டபோது அத்தனை
அச்சுறுத்தலாயிருந்தது அது-
அந்த
முரடனின் முகத்தில் தாண்டவமாடிய
மூர்க்கம் அதில் பிரதிபலித்ததால் .
முரடனின் முகத்தில் தாண்டவமாடிய
மூர்க்கம் அதில் பிரதிபலித்ததால் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக