சிறு வயதில்செல்லமாய் சீண்டியபோது
ச்சீப் போ என்றாய்
நாணத்தில்..
சில்மிஷமாய் காதில்
சிலவிஷயம் சொன்னபோது
ச்சீப் போ என்றாய் - காதல்
அஞ்ஞானத்தில் ..
கட்டிலறைக் காலத்தில்
கணக்கேயில்லை நீ சொன்ன
ச்சீப் போ விற்கு -காம
மோனத்தில்..
அந்திமக் காலத்தில்
அடியேய் நானே உனக்கு
ச்சீப்போ என்றாகிவிடுவது -எந்தக்
கோணத்தில்..??
ச்சீப் போ என்றாய் - காதல்
அஞ்ஞானத்தில் ..
கட்டிலறைக் காலத்தில்
கணக்கேயில்லை நீ சொன்ன
ச்சீப் போ விற்கு -காம
மோனத்தில்..
அந்திமக் காலத்தில்
அடியேய் நானே உனக்கு
ச்சீப்போ என்றாகிவிடுவது -எந்தக்
கோணத்தில்..??
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக