சிதறுத் தேங்காய்.
ஒழுங்கு,வடிவம் இல்லாமல் கிடக்கிறது உங்கள் எண்ணங்களில் எல்லாம் சிதறி...
வெள்ளி, 26 அக்டோபர், 2012
நாணத்தின் தடம்.
மழை நாளில்
யாரைக் கண்டு யார்
தன் கால்கட்டை விரலால்
நாணத்தில் போட்டது
வானத்தில் வானவில் எனும்
அரைவட்டக் கோலம்..!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக