சிதறுத் தேங்காய்.
ஒழுங்கு,வடிவம் இல்லாமல் கிடக்கிறது உங்கள் எண்ணங்களில் எல்லாம் சிதறி...
செவ்வாய், 30 அக்டோபர், 2012
அந்தப்புர அந்தாதி.
கல்லால் வடித்திருந்த சிலைகளிலும் சிற்பி
வில்லாய் வளைத்திருந்தார் இடையழகை-தமிழ்ச்
சொல்லால் உன்னழகை வர்ணித்த நான் சொல்வேன்
இல்லாதது உனக்கு இடை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக