செவ்வாய், 30 அக்டோபர், 2012

அந்தப்புர அந்தாதி.



                                    கல்லால் வடித்திருந்த சிலைகளிலும் சிற்பி
                                    வில்லாய் வளைத்திருந்தார் இடையழகை-தமிழ்ச்
                                    சொல்லால் உன்னழகை வர்ணித்த நான் சொல்வேன்
                                     இல்லாதது உனக்கு இடை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக