சிதறுத் தேங்காய்.
ஒழுங்கு,வடிவம் இல்லாமல் கிடக்கிறது உங்கள் எண்ணங்களில் எல்லாம் சிதறி...
செவ்வாய், 30 அக்டோபர், 2012
அந்தப்புர அந்தாதி.
எத்திரை இட்டு விழிகளை மறைத்தாலும்
சித்திரை பூம்பாவை சிரித்தாடி ஓடி வந்து
முத்திரை ஒன்றை என் முகத்தில் பதித்திடவே
நித்திரையில் வருவாள் நிதம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக