செவ்வாய், 30 அக்டோபர், 2012

அந்தப்புர அந்தாதி.






                                         எத்திரை இட்டு விழிகளை மறைத்தாலும்
                                         சித்திரை பூம்பாவை சிரித்தாடி ஓடி வந்து
                                         முத்திரை ஒன்றை என் முகத்தில் பதித்திடவே
                                          நித்திரையில் வருவாள் நிதம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக