வியாழன், 25 அக்டோபர், 2012

கண்ணாடி.

ஆயிரம் நண்பர்களில்
அந்தரங்கமானவன்.

நாமறியா நம் மச்சத்தை

நாம் பார்க்கத் தருவான்.

ஓராயிரம் ஒத்திகைகளில்
ஓகே இவன் சொன்னவைகளே
ஒத்துப் போகும் நமக்கு.

நாளும் பொழுதும் நம்மை
நாம் இவன் வசமிழந்தால் -
நாளாவட்டத்தில் இவனோ
தானே தன் ரசமிழப்பான்.

2 கருத்துகள்:

  1. அசத்தல் அசத்தல்..

    கண்ணாடிக்கான கவிதை வரிகள்...

    ஐயோ ஆரு இது கண்ணாடிக்குள்ள நிக்குற பூச்சாண்டி??

    பதிலளிநீக்கு